Monday, July 25, 2011

காதல் ஒன்றும் பயிரல்ல

தனக்கான ஓர் இதயம் துடிக்காதோ
என்றெண்ணி திசை தேடித்திரியும்
குயிலெனவே ஆலைந்திருந்தேன்
"எனதான என் இதயம் உனதாக்கிகொள்வாயோ?"- என்று
எனை நீயும் வினவும் கனம்
சுகந்தமென ஓர் அனுவும்
மயில் இறகாய் சுரத்தினையே வருடியதே-மறுநொடியே
வருடிய இதயந்தனை வால்கொண்டு வீசிவிட்டாய்
"வினவிய வினாதனை வினையாக கொள்ளாதே
விளையாட்டாய் வினவி விட்டேன்
வினாவினையே மறந்த்துவிடு"
விதைத்து வைத்து காத்திருக்க
காதல் ஒன்றும் பயிரல்ல பேரழகே
ஒரு நொடியை சதக்கூரிட்டு
ஒரு பகுதி போதுமடி எனக்குள் நீ இறங்க.