Thursday, September 1, 2011

இதயத்தின் ரணச்சுவடு

உன் கைவிரல் நகத்தினிடை இருப்பது அழுக்கல்ல என் அன்பே
நீ என் மனச்சுவர் கிறும் தருணம் படிந்த உணங்கிய
என் சுரமெனும் ரணமடி
என் சுரமெனும் ரணமடி

No comments:

Post a Comment